வாசகர்கள் கருத்துகள் ( 12 )
150 சி சி மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அல்லது 100 கி மி க்கு மேற்பட்ட வேகத்தில் செல்லகூடிய இரு சக்கர வாகனங்களை தடை செய்யலாம் நம் சாலையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 60 கி மி எனும்போது எதேர்க்கு 200/350/500 சி சி வாகனங்கள் இளைஞர்கள் இந்த வாகனங்களை வாங்கி விபத்தில் உயிர் இழக்கின்றனர் இதை தவிர்க்க தடை செய்யலாம்
வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் விதிமுறைகளில் பெருமளவு மாற்றம் தேவை. தற்பொழுது லைசென்ஸ் லைசென்ஸ் வைத்திருந்து வாகனம் ஓட்டுபவர்கள் பலருக்கு சாலை குறியீடு மற்றும் எச்சரிக்கை பலகைளின் அர்த்தம் தெரியாது. ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலும் இவர்களுக்கு எதையும் சொல்லிக்கொடுத்ததில்லை. லைசென்ஸ் வாங்கும்போது மோட்டார் ஆய்வாளர்களும் இவர்களிடம் எதையுமே கேட்பதில்லை. பெருமளவில் லஞ்சம் ஒன்றுதான் பிரதானம். இருசக்கர வாகனம் ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் இருக்கும் மர நிழல், பாசன மதகுகள், பேருந்து நிழற்குடைகளில் அமர்ந்து மது அருந்துவதை பல இடங்களில் நம்மால் பார்க்க முடிகிறது. மது அருந்தியபிறகு இவர்கள் விபத்தை ஏற்படுத்தாமல் எப்படி வாகனம் ஓட்டமுடியும்? நெடுஞ்சாலைகளில் நடுவிலேயே வண்டி ஓட்டுகின்றார்கள். அடுத்தது போக்குவரத்து போலீசார். இவர்களுக்கு வேண்டிய வருமானம் கிடைத்துவிட்டால் பிறகு ஒருவழி பாதை என்ன, ஓவர் ஸ்பீடு என்ன, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் என்ன எப்படிவேண்டுமானாலும் செல்லலாம். இவைகளால் சாலை விபத்துக்களில் நாம் முதன்மை மாநிலமாக இருப்பதில் வியப்பில்லை. மத்திய அரசின் புதிய முயற்சியால் மேலே சொன்ன ஏதாவது மாறினால்தான் விபத்துக்கள் குறையும்
பாதசாரிகள் நடக்க தனி வழித்தடம் இருந்தும், பாதசாரிகளால் நிம்மதியாக நடக்கமுடியவில்லை. ஏன் என்றால், அந்த இடத்தில் சிறுவியாபாரிகள் கடைகள், இருசக்கர வாகனங்கள் என்று பல ஆக்கிரமிப்புக்கள். அவற்றை எல்லாம் அகற்றவேண்டும்.
இருச்சக்கரவாகன ஓட்டிகளுக்கு இருபது வழிசாசாலை போட்டால்கூட போதாது ஜிகாஜாக் போட்டு ஓட்டி மற்றவர்களின் உயிரை எடுப்பானுங்க
training... educating.. traffic rules to all sorts of people is an essential one.
தனி வழித்தடம் போட்டாலும் இவனுக அதில் போக மாட்டானுக நடு ரோட்டில் தான் போவானுக திமிர் பிடித்தவர்கள்
சாலை விதிகளை மதிக்காமல் தங்கள் வசதி போல் மீறுவதும் அதிகமாக இரு சக்கர வாகன ஓட்டுநர்கள்கள் தான்!
மிக சிறந்த திட்டம். ஒழுங்காக நிறைவேற்றி மற்றும் மக்களால் கடைபிடிக்கப்பட்டால் நிறைய உயிர் சேதங்கள் தவிர்க்கப் படும். இது மட்டும் இல்லை, ஏற்கனவே நிலுவையில் உள்ள போக்குவரத்து சட்ட திட்டங்களை மக்கள் ஒழுங்காக பின்பற்றினால் பல உயிர் சேதங்கள் நிச்சயமாக தவிர்க்கப் படும். பொதுவாக மனித உளவியல் என்ன கூறுகிறது என்றால் தவறுகளுக்கு தண்டனை பாரபட்சமின்றி கொடுக்கப் பட்டால் ஒழுக்கம் தானாக வரும் என்று.
டூ வீலர்களின் வேகத்தை பெருமளவுக்கு கட்டுப்படுத்தினால் தவிர , விபத்துக்களை தவிர்க்க இயலாது ...ஒரு சாதாரண டூ வீலர் 100 சி சிக்கு அதிக பவர் தேவையில்லை .வேகம் அதிகபட்சம் 60 கிமி போதுமானது . தயாரிப்பு நிலையிலேயே வேகம் கட்டுப்படுத்தப்படவேண்டும் ..ஸ்கூட்டர் ,மொபெட் மற்றும் பைக் என மூன்றே மாடல்களில் ஒரு சில வேரியன்ட் மட்டுமே போதுமானது .
Very good initiative
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13