வாசகர்கள் கருத்துகள் ( 30 )
அப்படியே பிரிஜ் பூஷன், ரேவண்ணா ஆகியோரும் குற்றமற்றவர்கள் என்று சொல்லிவிடுங்கள்
மேற்குவங்க கவர்னர் பொய்வழக்கில் சிக்கிக்கொண்டார் அது திரிணாமூல் மாடல் இப்படி ஒரு ஐடியா இருக்கோ என்று திராவிட மாடல் யோசிக்கும்
பாஜகவின் கொள்கையே மற்ற கட்சியினர் செய்தால் மட்டுமே தவறு, அதையே அவர்கள் செய்தால் தவறில்லை என்பது தானே!
ஏன் பாட்டி பொய்யை பொருத்தமா சொல்லணும் ஒரு பாய் இருக்கிற சொத்தை எல்லாம் புடிங்கிட்டு பாலியல் வன்கொடுமை பண்ணிட்டு அவனை செய்ய விட்டுட்டு சும்மா இருக்குற கவர்னர் மேல கைய புடிச்சு இழுத்தானு சொல்ற நல்லாவா இருக்கு.
அப்படியானால் சந்தேஷ் காளி சம்பவத்தை நியாயப்படுத்துகிறீர்களா.
மம்தா தீதி மேலேயே எண்ணற்ற புகார்கள், வழக்குகள், குற்றச்சாட்டுகள் இதற்கெல்லாம் பதில் கூறாமல், பொய்யாக ஜோடித்த வழக்குக்கு என்னமாய் பாய்ந்து பாய்ந்து பேசுகிறார் கெட்டமனுஷி அய்யா இந்த தீதி
அந்த காலத்திலேயே ஜெயலலிதா, "ஆளுநர் என் கையை பிடித்து இழுத்து விட்டார்" என்று சொன்னார் மம்தா ஜெயாவை பார்த்து காப்பி அடிக்கிறார்☺️
பொய் சொல்வது மம்தாவிற்கு கைவந்த கலை கவர்னர் அப்பழுக்கற்றவர் நேர்மையானவர் சிறந்த தேசப்பற்றாளர் அவர் மம்தா செய்யும் ஊழல்களை தடுக்கிறார் என்ற காழ்ப்புணர்ச்சியில் அவர் மீது அபாண்ட குற்றச்சாட்டுகளை மம்தா வீசுகிறார் வாய்மையே வெல்லும் என்று நேர்மையான கவர்னர் கூறியுள்ளார் இது அவரின் பெருந்தன்மையை காட்டியுள்ளது
பஜக வினருக்கு அதற்க்கு ஸ்பெஷல் பெர்மிட் இருப்பது மம்தாவுக்கு தெரியாது போல
கேடு கெட்ட அரசியல் வியாதி பொய் சொல்றது அப்பட்டமா தெரியுது
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
6 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
7 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
8 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
9 hour(s) ago | 9
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
10 hour(s) ago | 4
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
12 hour(s) ago