வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கேப்பா இங்கே உள்ள ஒகெனேக்களுக்கே வெள்ளம் வந்தால் தான் நீரை காணமுடிகிறது இதில் சிம்சா நீர்வீழ்ச்சியில்லாம் சான்சே இல்லை, காவேரி பிரச்சினையில் சுமூக தீர்வு காண எனக்கு தெரிந்த ஒரு யோசனை, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் அமர்ந்து பேசி கர்நாடகா, கேரளாவில் பருவமழை பெய்யும் காலங்களில் 1974 க்கு முன் இருந்ததை போல krs, மேட்டூர் இரன்டு அனைகளையும் முதலில் நிரப்பி விட்டு பின்னர் கட்டிய அணைகளில் நீர் தேக்கலாம் அதன் பின் மாதாமாதம் கொடுக்க வேண்டிய அளவு தண்ணீரை கொடுக்கலாம் அதிகப் படியாக வரும் நீரை மேகதாதுவில் அணை கட்டி சேமிக்கலாம் இது தற்காலிகமாக அதிகப்படியாக வரும் தண்ணீரை மட்டுமே தேக்குவதற்கு அனுமதி வழங்கலாம் இவற்றை கண்காணிக்க மாதந்தோறும் மத்திய அரசின் பிரதிநிதி தலைமையில் நான்கு மாநில உறுப்பினர்கள் அடங்கிய குழு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யணும் அதேசமயம் தமிழ்நாட்டில் விரைவில் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல் படுத்தனும் தண்ணீர் krs,கபினியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதையை தடுக்காமல் உபரி நீர் மட்டும் செல்லும் அளவிற்கு வழி மேகதாதுவிற்கு அமைக்கணும், முதலில் KRS, மேட்டூர் அணைகள் நிரப்பபடனும், அதன் பின் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிறப்பபடனும், அதன் பின் தமிழகத்திற்கு கோர்ட் தீர்ப்புபடி தர வேண்டிய தண்ணீர் மாதாமாதம் திறந்து விட்டு மீதி உபரி நீரை மேகத்தாதுவிற்கு கொண்டு செல்லலாம், இதற்கு கர்நாடகா ஒத்துக்கொண்டால் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கலாம் இரண்டு மாநில மக்களும் எந்தவித பிரச்சினையும் இன்றி வாழ்வர்
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
50 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago