வாசகர்கள் கருத்துகள் ( 9 )
....கூகிள் மேப் வந்த பிறகு மனிதனுக்கு மூளையை தனியாக கழட்டி வைத்து விட்டார்களா?? .... கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்த டாக்டர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனராம் ... இந்த டாக்டர்களிடம் வைத்தியம் பார்க்க போனவன் கதி என்னாகும் ??.....சென்னையில் தினம் தினம் வழியை மறித்து மாற்று வழி ....சுற்றி சுற்றி வந்தால் பிறகு ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேருவோம் ....
இவனுங்க ஏதோ தவறினால் accident ஆனதை மறைக்க google map மீது பழி சொல்ல வாய்ப்பிருக்கு, காரணம் நம்பும் படியாக இல்லை.
சில சமயம் அவ்வாறு தவறாக வழிகாட்டுவது உண்மைதான்
GOOGLE map is only guidelines should not be trustworthy. I had a very bad experience following Google maps so pl be careful
கூகுள் மேப் காட்டினாலும் முன்னாள் தண்ணீர் செல்வது கூட தெரியாமல் எப்படி காரை இயக்கினார்கள். மழைக்காலங்களில் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். பல இடங்களில் ஆறுகள் மற்றும் குளங்கள் கரையில் சாலை அமைத்திருக்கிறார்கள். நீர் வரத்து அதிகமாக இருக்கும் பொழுது தண்ணீர் சாலையிலும் ஒடக்கூடும்.
கூகிள் ஊழியர்களில் தெலுங்கர்கள் அதிகம். அவர்களுக்கே கூகிள் மேப் தண்ணீ காட்டி விட்டது .
இது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல தெரியாத ஊருக்கு வழி தேடிப் போனால், ஆறு குளத்தில் இறக்குவது , முட்டுச்சந்தில் சென்று முட்ட வைப்பது, அடுத்த தெருவில் இருக்கும் கோவிலுக்கு, ஆறு கிலோ மீட்டர் சுற்ற வைப்பது, தெரியாத பாலத்தில் ஏற்றி, அடுத்த கிராமத்தில் கொண்டு விடுவது - இது எல்லாம் கூகுளில் சகஜமப்பா
சுந்தர் பிச்சை ஆண்டு வருமானம் 1200 கோடி
மேலும் செய்திகள்
பாஜ செயல் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் நிதின் நபின்
1 hour(s) ago | 3
ஜோர்டான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
7 hour(s) ago | 11