வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதில் சஞ்சய் ராய் மட்டுமே ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை ........ மற்றவர்களைக் காப்பாற்றி சஞ்சய் ராயை பலிகொடுக்க விரும்புகிறது ஆளுங்கட்சி ...... அந்த மற்றவர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களாக இருக்கலாம் ..... அல்லது த்ருணாமுல்க்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கலாம் ...
இவன் அடுத்தவர்கள் விரலை உடைக்கும் வார்த்தையை மற்றவர்கள் கை என்ன பூவா பறித்துக்கொண்டிருக்கும் பார்க்கலாமே
இவனை குண்டர் சட்டத்தின் கீழ் பிடித்து சிறையில் அடைத்து அவன் விரலை உடைக்கவேண்டும்.
"ஏய் அண்ணாச்சிய பார்த்து கை நீட்டி பேசிறியா"? சாமி பட டைலாக் டி எஸ் பி சாமி யை பார்த்து அண்ணாச்சி யின் அல்லக்கை
திரிணமூலின் R S பாரதி. தயாநிதி மாறன்
அட.....
தலையை வெட்டி விடுவேன் என்றால் கைது செய்யப்படுவார் விரலை உடைத்து விடுவேன் என்றால் கிடையாது ஆகவே தான் இந்த வார்த்தையாடல் உண்மை என்னவென்றால் கொன்றுவிடுவேன்
இவனுக பண்ணும் சேட்டய பாத்தா இலங்கை வங்க தேசம் பேல் வந்துடு மேனு தோணுது
மத்திய அரசு செயல்படுகிறதா?
hi கோர்ட் குற்றவாளி ன்னு சொன்னாலும் அவனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க சொல்லி கவர்னர் ஏ விரட்ட முடியும் எங்க உச்சா மை லார்ட் . ஆட்சி எல்லாம் கலைத்தால் அவ்வளவு தான் எங்க லார்ட் கோவம் கொண்ட வேங்கை ஆகி விடுவார். நாடு முன்னேற நல்ல லார்ட் வேண்டும்
மேலும் செய்திகள்
முதலியார்பேட்டையில் நாளை குடிநீர் கட்
1 hour(s) ago
உழவர்கரை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை
1 hour(s) ago
மீனவர்களை விடுவிக்க ஆந்திரா முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்
1 hour(s) ago
வாலிபரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
1 hour(s) ago
பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு
1 hour(s) ago
ராஜ்பவன் தொகுதியில் காங்., தீபாவளி தொகுப்பு வழங்கல்
1 hour(s) ago
என்கவுன்டர் சுலபமல்ல அமைச்சர் நமச்சிவாயம் பளீச்
1 hour(s) ago
வீட்டில் துாங்கிய சிறுவன் நகை, பணத்துடன் மாயம்
1 hour(s) ago