வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பேசாம நீதிமன்றம் என்ற பெயரை அநீதி மன்றம் அல்லது அரசியல்வாதிக்கான நீதிமன்றம் என்று மாற்றிவிடுவதே பொருத்தமாக இருக்கும்.
குற்றப்பின்னணியையும் ,குற்றத்தையும் ஒரு தகுதியாகவே நிர்ணயம் செய்துவிடலாம். நாட்டில் எந்த வேலைகொடுப்போரும் குற்றவாளிகளை ப் பணியில் அமர்த்துவது இல்லை. வாழ்க இந்திய ஜனநாயகம்...
குற்றப்பின்னணி உடையவர்களை ஊக்குவிக்கும் அரசியல் சட்டமே இருக்கிறது ..... அம்பேத்கருக்கு நன்றி .....
கையாலாகாத சுதந்திரம் என்றால் பெயரில் பல ஆண்டு கணக்கில் வழக்கை இழுக்கும் நீதிகளே முழு காரணம் வேறு யாருமல்ல.நீதித்துறை ஜனாதிபதி கட்டுப்பாட்டில் வர வேண்டும் கோலீஜியும் நீக்கப்பட வேண்டும்
கையாலாகாத நீதித்துறையை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் கம்பி கட்டலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது.
குற்றப்பின்னணி உள்ளவர்களால் ஏழைகளின் ஓட்டுக்களை எளிதாக பெறமுடியும். அவர்கள்தான் ஏழைகளின் நடுவில் வாழ்கிறார்கள். அவர்களை பயமுறுத்தியோ அல்லது பணம் கொடுத்தோ எளிதாக அவர்களை மொத்தமாக ஓட்டுப்போட வைக்க முடியும். மொத்தத்தில் பொறுக்கிகளுக்கு ஏழைகள் மத்தியில் ஒரு மவுஸு உண்டு. நல்லவர்கள் அங்கு எடுபடுவதில்லை.