வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீட் தேர்வில் தப்பு செய்தவர்கள் யாரோடு தொடர்பு வைத்திருந்தார்கள் எங்கே அது போய் முடிந்தது என உங்களால் கண்டுபிடிக்க முடியாதது பிஜேபி அரசு இதில் தோல்வி அடைந்து விட்டது என்று அர்த்தம் இது போன்ற கையாளாகாத அரசுகள் எல்லாம் மக்களுக்கு தேவையில்லை
வினா தாளை கசியவிட்டு , வட மாநில மாணவர்கள் அதிகம் பேரை டாக்டர் ஆக்குங்கள் ..
அப்போ நெட்டை ரத்து செய்ததால் பாதிக்க பட மாட்டாங்களா...... ஒன்னும் புரியல
அது பரீட்சை ஆரம்பமாகும் முன்பே ரத்து செய்யப்பட்டது .
முன்பும் தமக்கு பதிலாக ப்ராக்ஸி ஆட்களை போட்டி தேர்வுகளை எழுத வைத்து பலர் பாஸ் செய்தததுண்டு. அதற்காக எல்லா மாணவர்களையும் மீண்டும் தேர்வெழுத வைப்பது நியாயமல்ல.
இதுனாலதான்... நீட்டும் வேண்டாம், நெட்டும் வேண்டாம்..னு சொல்றோம். உங்க ஆளுங்களுக்கு எரிச்சல்...
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago