வாசகர்கள் கருத்துகள் ( 44 )
நீங்கள் என்ன கதறினாலும் மக்கள் பாஜக பக்கமே எந்த விவரங்களும் எங்களுக்கு தேவையில்லை. யார் ஊழலில் திளைத்தார்கள், யார் நல்லாட்சி கொடுத்தார்கள் என்பது மட்டும் எங்களுக்கு போதும்.
வெளியிட்டால் உத்தமர் வேஷம் போடும் பலர் நிலை பரிதாபமாக மாறிவிடும் அல்லவா
எங்க நேர்மையை சந்தேகிப்பதா? தூக்கிருவோம்.
இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டினால் GST உண்டு, PF வட்டிக்கு வருமான வரி உண்டு அதே போல் அரசியல் வசூல் இதற்கும் வரி போட வேண்டும்.....
கட்சி தேர்தல் பத்திரத்தை பணமாக மாற்றிய விவரம் அந்தந்த கட்சியின் வங்கி கணக்கில் ( பொது துறை, தனியார்) வரவு வைக்கும். எல்லா கட்சியும் SBI யில் கணக்கு இருக்காது? கட்சிகள் தன் இணைய தளத்தில் கட்சியின் வங்கி விவரம் வெளியிட வில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு பல கிளைகளில் தொடங்க முடியும். வருமான வரி விலக்கு உண்டு.? ஆதார் இருக்காது? PAN தேவையில்லை. விற்பனை விவரத்தை sbi கொடுத்து விட்டது. கட்சியும், அதன் வங்கியும் தான் பணம் பெற்ற விவரம் கொடுக்க முடியும். SBI க்கு கேட்கும் அதிகாரம் இருக்காது. உச்ச நீதிமன்றம் அனைத்து கட்சிக்கும், வங்கிக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
சுப்ரிம் கோர்ட் ஆற்றில் மூன்றடிக்கு மேல் மணல் எடுக்க, காடுகளை மைனிங் செய்ய, மலைகளை உடைக்க தடை போட்டுள்ளது. ஆனால் அதன் படி செயல்பட்டால், யாரும் வீடுகட்ட முடியாது, யாரும் மேசை நாற்காலி வாங்கமுடியாது. தொழிற்சாலைகள் அமைக்க முடியாது. நாடு பொருளாதாரத்தில் தேய்ந்து ஆப்பிரிக்கா போன்று ஏழை நாடாகிவிடும். யாருக்கும் வேலைவாய்ப்பின்றி பாசிபட்டினியால் மக்கள் மடிவார்கள். சுப்ரிம் கோர்ட் சுத்தத்தங்கம். அதில் காப்பர் கலந்தால் தான், நகை செய்யமுடியும். இல்லாவிடில் அது வேஸ்ட். அது போன்று சில சமயங்களில் முதலீட்டாளர்களை இந்தியாவில் தக்கவைத்துக்கொள்ள, அவர்கள் யாருக்கு நிதி கொடுத்தார்கள் என்ற ரகசியத்தை பேணாவிடில், அரசியல் காழ்புணர்ச்சிக்கு பயந்து அவர்கள் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவார்கள். முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க, சுப்ரிம் கோர்ட்டின் பேச்சை எஸ் பி ஐ சரியாக கேட்காமல் தான் செயல்படும். சுப்ரிம் கோர்ட் கேட்டு கேட்டு பார்த்து, ஒரு கட்டத்தில் அதுவே புரிந்துகொள்ளும்.
If I were SBI, I would have refused to part with details of Electoral Bonds. The act gives absolute secrecy to the donors and as Nodal Bank has to abide by the parliamentary direction given in the Act. If SC initiates contempt action against me, I will file a case against SC for forcing me to act against the sovereign guarantee given by the Parliament. You can take action, if I sold any bonds after the judgement of SC. The SC cannot invalidate and hold that the transactions under the prevalent law at the time as illegal. It can not impose it retrospectively. It is anarchism and abject judicial activism.
ஊழல் இல்லாம அரசியல்.பண்ண முடியாது.
இந்த sbi வங்கி தங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமே உண்மையாக இல்லை. இதில் உச்ச நீதிமன்றத்திடமா உண்மையை சொல்லப்போகிறார்கள்? அப்படியே சொன்னாலும் அரசாங்கம்தான் சொல்லவிடுவார்களா.
சும்மா விடியல் ஆட்கள் தங்களுக்கு எந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு சவுகரியமோ பிரச்னை இல்லையோ அதுக்கு ""ஜனநாயகத்தின் வெற்றி""ன்னு ஆடறது தெரியுது. மாத்த முடியாதுன்னு தெரிஞ்சும் "நீட் ""டை ஒழிக்கிறேன்னு பயங்காட்டுகின்றன. இத்தனை கூப்பாட்டுக்கு பதிலாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு மனு போடலாமே ?? செய்ய மாட்டாங்க... ஏன்னா அவிங்க """ரொம்ப நல்லவங்க
இல்லப்பா. நீதான் ரொம்ப நல்லவன்.
மேலும் செய்திகள்
தலையின்றி நிர்வாணமாக கால்வாயில் கிடந்த பெண் சடலம்
1 hour(s) ago
சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் 9 குற்றவாளிகளும் விடுதலை
1 hour(s) ago
அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவுக்கு சட்டசபை சம்மன்
1 hour(s) ago
அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
1 hour(s) ago
சாலை விபத்தில் ஒருவர் பலி தப்பி ஓடிய கார் ஓட்டுநர் கைது
1 hour(s) ago
சைபர் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கும்பல் சிக்கியது
2 hour(s) ago