வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மதுரை அருகே இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என எஸ்பி முடிவு செய்தார்.
அம்மா நீங்கள் பறித்தது ஒரு உயிரை என்றாலும் ,இந்த சமூகத்தில் வாழவே தகுதியற்ற ஒரு மிருகத்தின் உயிரைத்தான். பெற்ற பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக , வேலியாக இருந்து காக்க வேண்டியதே மேய துணியும் போது, மகளின் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு நீங்கள் செய்தது கொலையும் அல்ல, கொலைக்குற்றமும் அல்ல. இவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்காவிடில்.. சட்டம் ஒரு இருட்டு அறையே.
அம்மா நீ வாழ்க பல்லாண்டு. மிருகத்தை கொன்ற உன்னை நினைத்து பெருமையாக இருக்கு.
குடிச்சிட்டு ?? காவல் & மருத்துவர் பெண்களுக்கு செய்த காரியம் இதுக்கு முன்னர் நடந்துள்ளது TASMAC அடுத்த level தான் இது. லஞ்சம், கொள்ளை, கொலை, கற்பழிப்பு. தன்னலம் அதிகமாகி மத்தவங்கள அடிமையாக்கி பார்க்க நினைக்கிறது
தயவு செய்து அந்த பெண்ணை விடுதலை செய்யவும், முடிந்தால் அந்த குடும்பத்திற்க்கு தேவை படும் உதவி செய்யவும்.
கண்றாவி.
சர்வாதிகாரியின் விருப்பம் நிறைவேறி வருகிறது ....
குடி குடியை கெடுக்கும் - குடிகாரன் தனக்கு பிறந்த பெண்ணைக்கூட கெடுப்பான்
கர்நாடகாவிலும் மது இருக்கிறதா. தமிழ்நாட்டில்தானே இருக்கிறது.
அடிப்படை காரணம் மது. இளம் விதவைகள் சங்க தலைவி கனிமொழி, தன்னுடைய சொந்த சாராய ஆலையை மூடுமாறு கேட்டு கொள்கிறோம்.
தண்ணி அடிச்சா பெத்த பிள்ளைகளை கூட கண்ணுக்கு தெரியாது சிலருக்கு. வசதி இருந்தால் அதிகமாக தவறுகள் நடப்பதில்லை. ஏழை பாழைகளுக்கு தான் எல்லா கஷ்டமும். பாதிக்கப்பட்டு வாழ்கிறவர்களும் ஏதோ ஒரு தாக்கத்தில் தான் வாழ்வார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் காரணமாகவும் தண்ணி அடித்தாலும் ஒரு வகையில் கட்டுப்பாடு காரணமாகவும் வரைமுறையோடு வாழ்கிறார்கள். தமிழ்நாடு போன்ற பகுதிகளில் தண்ணி தேவையா? அரசுக்கு வருமானம் என்பதற்காக இப்படிப்பட்ட சோகங்களை எல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டுமா? நாலு பேரை வெட்டி வீழ்த்தி அதன் மீது சவாரி செய்யும் மக்கள் தொண்டு தேவையா என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.