வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அணையில் தண்ணீர் திறந்து விட போது முப்பது ரெண்டு பல்லை காட்டி கொண்டு பச்சை கொடி காட்டும் போது போஸ் கொடுக்கும் போது இனிக்கும் இப்போது தண்ணீர் வராவிட்டால் எம் பி எம் எல் ஏ பெயர் சொன்னால் கசக்கும்
முல்லைப் பெரியார் vs சிறுவாணி
இரண்டு மாநிலத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கு , அப்போ திமுக மக்களை வஞ்சிக்கிறதா?
மோடி அரசு தான் காரணம் பழி போட்டுட்டார் முடிஞ்சு போச்சு
வழக்கம் போல் தமிழக எம் பி க்கள் மீது பழியைப் போட்டு விட வேண்டியது தானே!
திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிய வேண்டும் என தமிழகம் நினைத்திருந்தால் , ஓட்டுக்கு நம்மை விலை பேசிய போது, போதைக்கு அடிமை படுத்திட குறைவான மதுக்கடையை நிறைவாக எங்கும் உயர்த்திட்ட போது, கனிமவளங்கள் கொள்ளை போவதை தெருக்கூத்து போல் ரசித்த போது , யாரும் எவரும் எந்த தவறும் புரியலாம் தப்பே இல்லை என்ற மனநிலையை நாட்டில் விதைத்திட்ட போது ஒழித்திருந்தால் தமிழகம் தன்மான ஆட்சியாளர்கள் ஆட்சி கண்டிருக்கும். ஊபி கொத்தடிமை பிழைப்பு வீணர்கள் மிகுதியான தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு என்பது அவரவரின் கனவே வாழ்க்கை.
அரசின் கையாலாகாத போக்கே காரணம். கர்நாடக, கேரளா கூட்டணி கட்சியாக இருந்தும், ஏன் பேசி முடிக்க முடியவில்லை? இதை வைத்து மத்திய அரசை குறை கூறி, மக்களை குழப்பி, அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும். ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரி இருந்ததால் கூட போதும். அப்படி செய்துவிட்டால் மற்றவர்களை குறை கூறி அரசியல் செய்ய முடியாதே. மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி
பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டால் அரசியல் எப்படி செய்வது அடுத்து வரும் ஆயிரம் வருடங்கள் இந்த பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
நமக்குக் கூட்டணி தானே முக்கியம்! தமிழர் நலனைப் பற்றி இவன் கண்டு கொள்ள மாட்டார்...! இரட்டை வேடக் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேச துரோகக் காங்கிரஸ் ஆகியோருடன் கூட்டணி தானே நமக்கு முக்கியம். தமிழர் துரோகி திமுக அரசு ஒழிய வேண்டும்.
நமக்கு இண்டியா கூட்டணி தான் முக்கியம். மக்கள் நலனை பற்றி பிற்பாடு தான். அதுவும் கோவை
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
18 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
20 hour(s) ago | 7