வாசகர்கள் கருத்துகள் ( 9 )
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்படாத/ சம்பந்தபடாத பொருள் பற்றி மனு தாக்கல் செய்து அதிகாரிகளை மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போலி விவசாய்கள். புது நடவடிக்கை இல்லை
இதுபோல் அனைத்து துறை அதிகாரிகளும் கவனம் செலுத்தினால் நன்றே
இதில் என்ன தவறு இருக்கிறது.சம்பளம் வாங்குகிறார்கள் சும்மாவா. சாதாரணமாக ஒருவன் வேலை செய்தால் 500 ரூபாய் கிடைக்கும் ஆனால் அவர்களுக்கு 3000 ரூபாய் கிடைக்கின்றது .வேறு என்ன தான் செய்வதற்கு இருக்கிறார்கள்.
He should be appreciatedNowadays hard to see such kind of people in Govt service....
திட்டினால்தான் ஓரளவுக்காவது வேலை நடக்கும். காசு கொடுத்து வேலை வாங்கி வருபவர்கள் சுத்தமாக வேலை செய்வதில்லை. தண்ணியில்லாக் காட்டுக்குத் தூக்கியடிக்க வேண்டும். சஸபென்ட் செய்ய வேண்டும்…
அரசு சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்று க்கொண்டு வேலை செய்வது என்ன கஷ்டம்?
கணக்கீடு செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு, அந்நிறுவனம் பணி மேற்கொள்ளவில்லை எனில் அவர்களிடம் இந்த கண்டிப்பை காட்ட வேண்டும். பயிர் பரப்பு கணக்கீடு அனைத்தும் வருவாய்த் துறையுடன் உள்ள நிலையில், இக் கணக்கீடினை அவர்கள் மேற்கொள்ள மறுத்த நிலையில், இரண்டு பருவத்திற்கு வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து முடித்தனர். அதற்கு எதிர்ப்பு வரவே, தற்போது தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். அவர்கள் பணி மேற்கொள்ளவில்லை. அதனைக் கண்டிக்காமல் வேளாண் துறை அலுவலர்களை கண்டிப்பது ஏற்கத் தக்கது இல்லை
ஆந்திரப்ரதேஷ் தெலுங்கானா ஒடிசா போல ஏக்கருக்கு பத்து ஆயிரம் நேரடியா விவசாயிகளின் வாங்கி கண்ணகில் போட்டுவிட்டு தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும் மானிய விலையில் அதை தருகிறேன் இதை தருகிறேன் என்று தரம் இல்லாத விவசாயிகளிடம் விற்கும் கம்பெனி சேல்ஸ் ரெப் போல் விவசாய அதிகாரிகள் செயல் படாமல் சிறந்த முறையில் வேளாண்மை செய்யும் பயிற்சியை விவசாயிகளுக்கு தரும் வேலையை பார்க்க வேண்டும்
தன் கீழ் வேலை பார்ப்போரை உயர் அதிகாரி கேள்வி கேட்பதில் என்ன தவறு இதை வீடியோ வேறு எடுத்து போடறாங்களா