வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ராமாயண உபன்யாசங்கள் நிகழ்த்தும் வேலுகுடி கிருஷ்ணன் அயோத்தி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டாரா..??அவரின் கருத்துக்களென்ன..??
அயோத்தி ராமருக்கு முகேஷ் அம்பானி பல கோடி ரூபாய் black ல் கொடுத்திருக்க வாய்ப்பு. எப்படி சம்பாத்தியமோ அப்படித்தானே தர முடியும். திருப்பதி உண்டியலில் தினமும் பல கோடி ரூபாய் விழுகிறது. ஊரை எய்த்தவர்கள் பெருமாளையும் பங்குதாரர் ஆக்குகிறார்கள். இனி ஆயோத்தி கோவில் உண்டியல் வடதிருப்பதியாக வசூல் செய்யும்.
TV பார்த்து என் கண்களும் கலங்கியது மட்டுமல்ல இளகி ஒன்றிய மனம் மாறாமல் இன்னும் அப்படியே உளது. சில வருஷங்களுக்கு முன் மதுரா கோவில் சென்றேன். அந்த கோவிலின் நிலை கண்டு உடைந்த மனம் இன்னும் உடைந்தே உள்ளது. இந்தப் பிறவியிலாவது பாலகிருஷ்ணன் கோவில் மீண்டும் தரிசிக்கக் கூடிய நிலைக்கு கொண்டுவரப்பட பிரார்த்தனைகள்.
மிகவும் வசீகரமான இருக்கு..சிலை நேர்த்தியாகவும் இருக்கு
ஒரு 5 வயது குழந்தை கண் போலவும் இருக்க வேண்டும் அதே சமயம் அதில் தெய்வீகமும் வெளிப்பட வேண்டும் .சவாலான விஷயம் .சிற்பி சாதித்து விட்டார் .
One can't elaborate. It can be felt . Jai Sri Ram
ஆமாம் ரொம்ப தத்ரூபமா இருக்கு, கோடி நமஸ்காரம்
குழந்தை இராமனின் முகம் இன்னமும் மனதில் இருந்து நீங்க மறுக்கிறது. கண்டிப்பாக ஒரு நாள் தரிசிக்காமல் இந்த பிறவி ஈடேராது.
அயோத்தியை ஸ்ரீராமர் அன்னை சீதா மஹாலக்ஷ்மி முப்பதாயிரம் ஆண்டுகள் அரசாண்டு அவர்கள் அவதாரம் முடிந்து வைகுந்தம் செல்லும்போது அயோத்தியில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஸ்ரீராமர் அன்னை ஜானகிதேவியுடன் வைகுந்தம் சென்றதாக ராமாயணம் சொல்கிறது .....அப்போது நாம் இல்லையே என்ற ஏக்கம் என் கண்களில கண்ணீர் கசிகிறது .........ஸ்ரீராம் சீதாராம் ஜானகிராம் ...........வளமோடு நம் பாரதம், மற்றும் இவ்வுலகம் வாழ்க ..........KUPPS
சாந்தோக்கிய உபநிஷதத்தில் கண்ணின் பெருமை பல இடங்களில் பேசப்படுகிறது. நமது அனைவரின் கண்களில் ஸத்தியத்தின் உருவில் பகவான் அமர்ந்திருக்கிறான். எனவே நீதிமன்றத்தில் ஒரு சாட்சி ஒரு குற்றத்தை நான் கண்ணால் பார்த்தேன் என்றும் மற்றொரு சாட்சி நான் காதால் கேட்டேன் என்றும் நிலைமை வரலாம். அப்பொழுது காதால் கேட்ட சாட்சியை விட கண்ணால் கண்ட சாட்சிக்கு தான் மதிப்பு அதிகம். ஏனெனில் கண்களில் ஸத்தியத்தின் உறைவிடமாக பகவான் வாழ்கிறார். இப்படி கண் பற்றி பேசப்படுகிறது. இதையே ஆழ்வாரும் கண் ஆவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே என்று அதனை வழிமொழிகிறார்
மேலும் செய்திகள்
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
9 hour(s) ago
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1
எப்ப சார் புகார் தருவீங்க... ராகுலை வறுத்தெடுத்த பா.ஜ.,
01-Oct-2025 | 5