வாசகர்கள் கருத்துகள் ( 44 )
கட்சி நடத்த பணம் இப்படி எனமற்றி பொழப்பு நடத்தினால் தான் நாலு காசு சேர்க்க முடியும் பின் அரசிலுக்கு வருவது சேவை செய்யவா அதெல்லாம் வெகு பழைய காலம்
திருட்டு குமபல் மக்கள் வரி பணதை சுரண்டி தின்பதில் தான் கவனம் மக்களை ஏமாற்றியும் வருகிறது
ஒதுக்கிய நிதிக்கு கணக்கு கேட்டால் கோபம் வருகிறது திமுகவினருக்கு. சரி மத்திய அரசின் ஒரு சில திட்டங்களுக்கு ஏன் திமுக ஸ்டிக்கர், கருணாநிதி ஸ்டிக்கர், ஸ்டாலின் ஸ்டிக்கர், உதய நிதி ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், அதற்கும் சரியான பதில் இல்லை.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேல் சொத்துக் குவிப்பு வழக்கு போட்ட மாதிரி யாராவது சுப்புணியை ஏவி விட்டு சொத்துக்குவிப்பு வழக்கையும் கோபாலபுரக் கும்பலுக்கு எதிராக துணிச்சலாகப் போடலாமே, ,செய்வார்களா ...???
எதை எப்போது பேசுவது என்பது ஒரு ஊடகத்திற்குமா தெரியாமல் போய்விட்டது ? எத்தனை ஊடகங்கள் இருக்கின்றன டெல்லியில் ? மனா சாட்சி என்பதே இருக்காதா? தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிர்களை இழந்து , உடமைகளை இழந்து மக்கள் துயரத்தில் இருக்கும்போது வெல்ல நிவாரணம் தானாக வர வேண்டாமா? சரி கேட்ட பிறகாவது வர வேண்டாமா? மத்தியில் இருந்து மூன்று குழுக்கள் வந்து ஆய்வு செய்து போயி மூன்று மாதங்கள் ஆயின இதுவரை நிவாரணம் வரவில்லை நிதி அமைச்சர் பேரிடர் என்றால் என்ன என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறார் 32000 கோடி நிவாரணம் கேட்டால் 1000 கோடி இரண்டு தவணைகள், முதல் தவணை முன்பே கொடுத்தோம் என்று இப்போது வெறும் ஐநூறு கோடி விடு விதித்தார் , ஐயா அது வெள்ளம் பாதித்தாலும் இல்லையென்றாலும் கொடுப்பது, இது அவசர கால நிவாரணம், புரியவில்லையா? அல்லது புரியாததுபோல நடிப்பா? ஆனால் நிதி அமைச்சர் " தமிழகத்தின் பேரிடர் " என்று பேர் வாங்கி விட்டார். இந்த பொய் ஜே பி ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருப்பது இன்னுமா புரியவில்லை ? மக்கள், தோற்கடிப்பது இல்லை நாட்டை விட்டே துரத்தப்போகிறார்கள். அப்போது தெரியும் , தமிழக மக்கள் பற்றி .
Sir, pls arrest all Dravida Looters and bring back all public money from them. Then TN might not require even this much fund.
திமுக ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தால் அவன் கொல்லவில்லை அந்த கத்தி தான் இன்னொருவனை கொலை செய்தது அந்த கத்திக்கு தண்டனை கொடுங்கள் என்று முட்டு கொடுப்பது போல் உள்ளது. இந்த மாதிரி தத்திகள் உள்ள வரை டாஸ்மாக்கினாடு உருப்படே உருப்படாது. ஆகவே தான் 1967 வரை தமிழ்நாடாக இருந்த மாநிலம் டாஸ்மாக்கிநாடாகி இன்று வரை அது தமிழ்நாடு ஆகாமலேயே இருக்கின்றது.
கொடுத்தது பங்கு போடவே போதல இதுல எங்க மக்களுக்கு செலவழிப்பது... நீங்க கணக்கு கேட்டா நாங்க 15, லட்சம் என்று திசை திருப்பிடுவோமே. நீங்க என்ன பண்ணுவீக.
ஆட்டையைப் போட்டா அமலாக்கத்துறை எதுக்கு இருக்கு ,அதிரடியா ரெய்டு விடலாமே...
Rajan ji , please understand role of ED as per law enacted by Congress government . ED can not enquire any corruption cases. If there is any diversion of funds to foreign as per FEMA rules , then ED will come in the picture that too it should be initiated by some other investigating agency .
டீம்கா மேல ஊழல் புகார் சொன்னீங்கன்னா, டீம்கா கட்சிக்காரனோ, அதன் தலைவர்களோ நாங்க திருடலை என்றோ நாங்க திருடினோம் என்றோ நேரிடையாகப் பதில் சொல்ல மாட்டார்கள்.. பதிலுக்கு நீயி கணக்கு காட்டலையே? உம்மேல குற்றச்சாட்டு இருக்குதே என்றுதான் கேட்பார்கள். சி ஏ ஜி எப்போதுமே ஊழல் நடந்ததாகச் சொல்லாது. அரசுக்கு நட்டம் என்றுதான் அவரகளது ரிமார்க் இருக்கும்.. இந்த உண்மை தெரியாமல் சி ஏ ஜி உன் கணக்குப்பாத்து திருடன் ன்னு சொல்லிருச்சே என்று பாஜக ஒன்றிய அரசைப் பார்த்து சொல்வார்கள்.. டூ ஜி ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நட்டக்கணக்கில் சி ஏ ஜி என்னமோ ஆ ராசாவை நிரபராதி என்று சொல்லிவிட்ட மாதிரி கையை உயர்த்தினார்கள் .டீம்கா கொத்தடிமைகள் ... ஆனால் சி ஏ ஜி நட்டத்தொகையைக் கணக்கிட்டதில் குறைபாடு இருக்கலாம் .... அந்த ஊழல் காரணமாக அரசுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது உண்மையே என்று கூறினார்கள் ....
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
7 hour(s) ago | 9
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
9 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
10 hour(s) ago | 7