வாசகர்கள் கருத்துகள் ( 7 )
வோட்டு போட்டு விட்டு பிறகு பொலம்பினா?
இப்படியே பண்ணினாங்கன்னா அடுத்த தேர்தலில் திமுக ஆயிரும் பெயில்
நீதிமன்ற அவமதிப்பு. உச்ச நீதிமன்றம் அவரை குண்டர் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்து உத்தரவிட்ட பின்பும், இன்று வரை அவர் ஜெயிலில் தான் உள்ளார். ஆம், இது நீதிமன்ற அவமதிப்பு. இதற்காக தமிழக முதல்வர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஒரு பெரிய பதவியில் உள்ளவரே நீதிமன்றத்தை அவமதித்தால், மற்றவர்கள் அவரை சுட்டிக்காட்டி அவர்களும் நீதிமன்றங்களை அவமதிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் முதல்வர் தண்டிக்கப்படவேண்டும். இல்லையென்றால் எதற்கு நீதிமன்றங்கள்?
உங்க உள்ள குமுறலை தயிர்வடையார் சமாதியில் வைத்து கதறுங்கள்....தன்னுடைய மகளே இல்லைன்னு சொன்னவர் என்ன செய்கிறார் என பார்ப்போம் .... போறப்போ தயிர்வடை மறக்காம வாங்கிகிட்டு போங்க ....
சவுக்கு சங்கர் இவர்களின் குட்டை உடைக்கிறார். வெளியே விட்டால் ஆபத்து. நீதிமன்றங்களுக்கு மதிப்பில்லை.
கனிமொழி சொல்லி இருக்கிறார்- ஸ்டாலின் னுக்கு இரண்டு முகம். ஒரு முகமே எங்களால் தாங்க முடியல.... ரெண்டாவதா.........
இதுதாண்டா திராவிடமாடல்.,
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
9 hour(s) ago | 14
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5