வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நரி வேலை பார்ப்பதே பிழைப்பாகிவிட்டது
படத்தை பார்க்கும் பொது வந்தால் சீட்டு வராவிட்டால்.... என்பதுபோல தெரிகிறது.
சந்தேகமில்லாமல் பெரிய ஒட்டுண்ணிதான். ஆரம்பத்திலிருந்தே தனித்து நிற்காமல் பக்கத்திலிருப்பதுடன் கெட்டியாக ஒட்டிக் கொண்டு உறிஞ்சி கொழுத்த மகா பெரிய ஒட்டுண்ணி.
அப்ப தனியா நிக்க வேண்டியது தானே
யார் பெரியவன் என்பதை...... அடித்து காட்டு .
அப்போ ஏன் தனியாக நின்று பலத்தை நிரூபிக்கலாமே
காங்கிரஸ் 30 விசிக 40 கம்யூனிஸ்ட் 40 மதிமுக 20 மையம் 20 தேமூதிக 40 பாமக 44 மீதி தீயமூக .....
பெரிதினும் பெரிது கேள் மகாகவி பாரதி கவிதை விடாதீங்க நல்லா கேளுங்க காங்கிரஸ் விட அதிக சீட் கேளுங்க ..
அவங்க கூட்டணி கட்சிகள் மற்றவரை காலை வாரி விடாமல் ஒற்றுமையாக பலமாக உள்ளது. இங்கு நிலைமையே வேறு.
காங்கிரஸை விட வி சி கா பெரிது. விசிக வை விட கம்யூனிஸ்ட் கட்சி பெரிது. உலகம் முழுவதும் உள்ள கட்சி. ஆனால் இவர்களை அடக்கி ஆள்வது ஒரு களவாணி கும்பல். காலக்கொடுமையடா