வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உண்மையில் OPS NTA இல் இருந்து வெளி வந்தது நல்ல முடிவு. தற்போது தென் மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, வரும் தேர்தலை சந்திக்க வேண்டும். வேண்டும் என்றால் விஜய் OR நாதக ஒத்துக்கொண்டால் உடன்படிக்கை செய்து குறிப்பிட்ட தொகுதியில் போட்டி போட்டு வெல்ல வேண்டும். அப்புறம் அதை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் அனைவருக்கும் ஒரு பயம் உண்டாகும். முக்கியமாக டெட்பாடிக்கு.
பன்னீர் பேசாமல் தென்னகத்தில் குறிப்பாக மதுரை/ தேனீ /ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் முழு கவனத்தை செலுத்தலாம். பன்னீர் குறி இந்த எடபடியான் மேல் தன வைக்க வேண்டும். இந்த எடப்பாடியனுக்கும் ஆட்சி விட கட்சிதான் முக்கியமாக இருக்கிறது. முடிந்தால் விஜய் அலலது சீமானோடு கட்சியோடு கூட்டணி வைத்து சிறு வெற்றி பெற்றாலே போதும். எடபடியான் அகம்பாததுக்கு ரெண்டாம் அல்லது மூன்றாம் இடத்துக்கு தள்ளலாம் . இப்போது கள நிலவரம் அப்படித்தான் உள்ளது.
உண்மையிலேயே இவர் அரசியலில் இன்னும் எதை சாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்? இருக்கின்ற ஒரு 100 பேரை வைத்துக்கொண்டு பொதுக்குழு, செயற்குழு மற்றும் கட்சிப்பதவி என்று தேவையில்லாத திரைப்படம் காண்பித்துக்கொண்டிருக்கிறார்.
விளங்கிடும்
பூஜ்யத்திற்குள் பூஜ்யம் பூட்டும் முயற்சி.
இதுக்கெல்லாம் எங்கே இருந்து ஆட்கள் கிடைக்கிறார்கள்? இல்லாத கட்சிக்கு இத்தனை பதவிகளா?