வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கோயில் யானைகளுக்கென்று ஒரு புனிதமான நம்பிக் உண்டு.. உங்க அலப்பரைக்கு அளவே இல்லையா..? இது தமிழக கோயில்களை கொள்ளையடிக்கும் கூடாரமாகப் பயன்படுத்திவரும், 'அறங்கெட்ட துறை' மேலதிக கொள்ளை மேற்கொள்ள ஏதுவாகிவிடும் என்பதில் மாற்று கருத்து இல்லை..
யானை நல பாதுகாவலர் ஜெ!
நமது கோவில்களிலிருந்து யானைகளை வெளியேற்ற PETA என்னென்னவோ செய்து பார்த்து விட்டது. முடியவில்லை. இது புது முயற்சி. விரைவில், கோயில் கருவறையிலுள்ள விக்கிரஹங்களை அகற்றி விட்டு பிளாஸ்டிக் பொம்மைகளை வைக்கச் சொல்வார்கள். டுமீளர்கள் அதையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள் ????
வடமாநிலங்களில் சுவாமி நாராயணன் கோவிலில் பிளாஸ்டிக், பளிங்கு பொம்மைகள் தான் விக்கிரகங்களாக இருக்கு,
இதே மாதிரி நம் நாட்டில் ரோபோக்களை அரசியல்வாதிகளாக உருவாக்குங்கள் ,அவர்களின் கொட்டத்தை அறவே ஒடுக்குங்கள் உங்களுக்கு கோடிக்கோடி புண்ணியம் ,அப்பத்தான் நம் நாட்டில் காலம் காலமாக உலவும் லஞ்சமும் ஊழலும் அறவே ஒழியும் .....
வழிகாட்டுதல் முறை என்று கூறி பாலபிஷேகம் செய்து சூடம் காட்டாமல் இருந்தால் சரி பின்னர் பயர்ஆக வாய்ப்பு இருக்கும்
காலம் ஆக ஆக பெண்டாட்டி, புருஷன் நண்பர்கள் என்று எல்லாமே ரோபோவாக மாறவும் வாய்ப்புகள் அதிகம்.
ஜப்பான்ல எப்போவோ மாறிடிச்சி
எல்லாமே பொய்யா...
முன்னேற்றம் .அறிவை எப்படியெல்லாம் பயன்படுத்து கிறார்கள் .நடைமுறை சாத்தியம் உண்டா.மக்கள் நம்பிக்கை உருவாக்க முடியாது
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
7 hour(s) ago | 8
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5