வாசகர்கள் கருத்துகள் ( 37 )
பிறப்பால் அனைவரும் சமம்னு சொல்லுவானுங்க ஆனா பிறப்பால் இட ஒதுக்கீடு செய்வானுங்க..
இன்னும் எத்தனி காலம் தான் என மாத்துவீர்கள் இப்படி சொல்லி
உயர்ந்தவன் உயர்ந்து கொண்டு இருக்கிறான் தாழ்ந்தவன் நிலை அப்படிதான் உள்ளது ஜாதி ஒழிக்கப்படவேண்டும். ஏழ்மையும் ஒழிக்கப்பட வேண்டும்.
எங்கள் தொகுதியின் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் ஆனால் இந்த முறை இத்தாலி காங்கிரஸ் கட்சியில் சீட் இல்லை
ஜாதியும் வேண்டாம் - பொருளாதாரமும் வேண்டாம் - தகுதி அடிப்படையில் கொடுத்தால் போதும்
ஆமாம் ஒருவனும் பள்ளிக்கூடம் போக வேண்டாம் - படிக்கவேண்டாம் - இந்த ஜாதிக்கு இந்த வேலை - இந்த புடி என்று கொடுத்துவிடுங்கள் - நாடு வெளங்கிரும்
As Gandhiji said truth is always bitterful but no one to accept unless his conscience speaks like this. Kudos to this gentleman.
ஜாதி இல்லயென்றால் மதமாற்றமே இருக்காது. அதனால் அரிசி மூட்டை கம்பெனி குருமார்கள் மற்றும் மைக்செட் ஓனர்கள் ஜாதி ஒதுக்கீடு வேண்டுமென்று வீட்டிற்குள் மதமாறிய அனால் அரசு ஆவணக்கத்தில் ஜாதி வெறிகொண்டு இருக்கும் தூண்டிவிடுகிறார்கள் .
மல்லிகார்ஜுன கார்கே எவ்வளவு சொத்துக்கு உரிமையானவர் என்பதை நாடாளுமன்றத்தில் மோடிஜி அவர்கள் வெளி படுத்தினார். ஆனால் அவர் இன்றும் தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்று கூறி கொள்கிறார். ஆனால் கோவில் பூஜாரி முற்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்று கூறுகின்றனர்.
பிறப்பு இறப்பு தவிர மற்ற அனைத்துக்கும் ஜாதி சலுகை .. அப்பவும் மேலே பார்த்து தான் குரைத்துக்கொண்டு இருப்பார்கள் முன்னேறத் தெரியாது.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
20 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
22 hour(s) ago | 5