வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மனித வெடிகுண்டு சின்னம் வாங்கிக்க சொல்லுங்க , இவங்க ஆதரிக்கும் சித்தாந்தத்துக்கு சரியா இருக்கும்.
ஆமை சின்னம் சரிப்பட்டு வராதா? பிரபாகரன் சந்தோஷப்படுவாருல்ல.
வாய்ப்பில்லை ராஜா
திராவிட கட்சிகள், அதன் பீ, சீ கட்சிகளை இந்த தேர்தலில் ஜெய்க்க வைக்க, அவர்களிடம் பெட்டி வாங்கிக்கொண்டு சைமன் வேண்டுமென தேர்தலில் நிற்பதை தடுக்க அவனே போடும் நாடகம் இது, இவனது சின்னம் பறிபோகும்வரை என்ன செய்துக் கொண்டிருந்தானாம்?! இவனே இவன் சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் போய் தாரை வார்த்திருக்கலாம், இப்ப இப்படி ஒரு பொய் சப்பைகட்டு கட்டுறான். 2026 ல் தமிழ் நாட்டில் பாஜக ஜெய்க்கும் அதை தடுக்க வேண்டுமானால் இவன் அப்போது ஜோசப் விஜயோடு சேர்ந்து களம் இறங்குவான், பாருங்க.
உங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வையுங்கள். அதுதான் முறை. மற்றபடி தெருமுனையில் நின்று சத்தம் எழுப்புவதால் எந்த பயனும் இருக்காது.
நீதிமன்றம் சென்றும் சின்னம் கிடைக்வில்லையென்றால் கரும்புத்தோட்டம் முன்னால் விவசாயி நிற்பது போல் சின்னம் கொடுக்கலாம்..
நாதக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவர்களுக்கு நன்மை ஒன்றுமில்லை. வெறுமனே வாக்குகள் பிரிக்கப்படும். இது திமுக விற்கு நல்ல அனுகூலம். சீமான் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்து சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி சில இடங்களை பிடித்தால் கட்சியின் வளர்ச்சி மக்களிடம் நன்மதிப்பை பெரும்.
பேசுவது மட்டும் புனிதர்கள் போல. செயல்பாடுகள் எல்லாம் யாரிடமாவது பெட்டி வாங்குவதிலேயே மும்மரமாக இருக்கும்..
சீமான் வீம்புக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது வீண் என்று புரியாத நிலையில் இருக்கின்றார். அவருக்கு சட்டமன்ற தேர்தல் மட்டும்தான் எல்லை. அதற்கு மேல் ஆசைப்பட்டால் அது திமுகவுக்கு மறைமுகமாக உதவுவது போல இருக்கும்.ஓட்டுக்களை பிரித்து திமுகவுக்கு சாதகம் செய்வார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதை அவரே உணர்ந்த நிலையில் அவர் தேசீய கட்சிக்கு ஆதரவு அளித்துவிட்டு போகலாம். இப்போ அவர் செய்வது தீயசக்திக்கு மறைமுகமான ஆதரவாகத்தான் இருக்கிறது. ஆனால் என் ஐ ஏ விசாரணைக்கு பின்னர் அடக்கி அடங்கிப்போய் இருக்கிறது நாதக. வலைத்தளங்களில் யாரையுமே காணவில்லை..ஒருவேளை வசமாய் சிக்கி கொண்டார்களோ..
இவன் ஒரு அடிப்படை ஒரு கிறிஸ்துவ மிஷனரி கைக்கூலி இவன் திமுக போடற பிஸ்கட் எலும்பு துண்டு வாங்கிட்டு குவரா ஆளு இவர்க்கு அடிப்படை கொள்கை தமிழ்நாட்டை மிஷனரி கையில் குடுத்து நாட்டை பிரிக்கணும் அது தான் இவனோட விஷ எண்ணம் இவன் மட்டும் இல்ல இவன் மாதிரி நிறைய சொரியார் கும்பல் காட்சிகள் இருக்கு இவனை சீக்ரம் ஒழிகாட்டணும் இவன் ஒரு மகா தீய சக்தி
போட்றா மீட்டீங்கு தேர்தல் ஆணையம் முன்பு. கழுத்து நரம்புகள் புடைத்து வெடித்து, கையை தூக்கி கத்தி கதறுங்கடா. லூசுகளா. பயந்து போய் சின்னம் கொடுத்து விடுவார்கள்
உங்கள் பதிவை படித்துவிட்டு என்னையறியாமல் வாய்விட்டு சிரித்துவிட்டேன் நண்பர் ராமகிருஷ்ணன் அவர்களே. சிரிப்பை அடக்க முடியவில்லை
பணக்கட்டு சின்னம் கொடுத்தால், சீமான் சந்தோஷப்படுவார்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
15 hour(s) ago | 24
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
17 hour(s) ago | 4