வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அதே போதையை அரசே டாஸ்மாக் சரக்கு மூலமாக தருகிறபோது எதுக்கு மற்ற போதை வஸ்துக்களை உபயோகித்து நாசமா போகணும் என்பதே அரசாள்பவர்களின ஆதங்கம்.
குஜராத்து ல துறைமுகத்திலிருந்து தினம் தினம் இந்தியா முழுதும் சப்லய் ஆகுது, அதுக்கு கரணம் யாரு னு எல்லோருக்கும் தெரியும்,
ஸ்டிக்கர் ஒட்டியாச்சு. 200 ரூவா வூ ஃபீஸ்
அப்ப அந்த சரக்கு தமிழ்நாட்டுல நுழையறதுக்கு யார் காரணம் என்பதையும் சொல்லுங்களேன்.
IDHUDHAAN DRAVIDA MODEL. ENDHA KOMBANAALUM KURAI SOLLA MUDIYAADHA AATCHI IPPADIKKU SARVAADHIKARI
மதுவுக்கு அடிமை கஞ்சாவுக்கு அடிமை இளைய சமுதாயம் ???இதற்கு பணம் ???அப்பன் வீட்டு சொத்தா ???
பஞ்சு மிட்டாய் அரசு தடை செய்து உள்ளது.
in lot of places kanja sold in villages. no police dare to capture even they are seeing some one selling kanja, DGP WASTE DSP WASTE, INSPECTER WASTE TOTALLY POLICE DEPT WASTE NOT ABLE TO STOP THIS KANJA
இளைய சமுதாயம் எங்கு செல்கிறது
மது .கஞ்சா மற்றும் பிற போதை வஸ்துக்களும் நமது நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது ,பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ,வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ,வேலை கிடைக்காமல் சும்மாவே சுற்றிக்கொண்டு இருக்கும் இளைய சமுதாயம் ,மேல் தட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் ,நடுத்தர மக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ,கீழ்த் தட்டு நிலையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் , திரை உலக நடிகர்கள் மற்றும் நடிகைகள் ,அரசியல்வாதிகள் ,தொழில் அதிபர்கள் என பாராபட்சம் இல்லாமல் எல்லா தரப்பினரும் பல வித போதைக்கு அடிமையாகியுள்ளனர்.மேலும் தற்போது போதைக்கு அடிமையாகி உள்ள அனைவரையும் மீட்பது என்பது நிச்சயம் மிகப்பெரும் சவால் .....
படிக்கும் மாணவர்கள் வாழ்வு பாழானது கருணாநிதி காலத்தில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.. அதாவது இன்றய மாணவர்களின் தாத்தாக்கள் கருணாநிதி'யால்..... மீதியை நீங்களே நிரப்பிக்குங்க...
அதோடு - எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் - சுகராதாரக்கேடு - இவை சென்னையின் அவலங்கள் - சுகாதாரத்துறை என்று ஒன்று இருக்கிறமாதிரி தெரியவில்லை - இறந்துவிட்டது போல
Banned cotton candy. and not this .Meaning Cotton candy injurious to health than Ganja Gutka and TAsMAC.
The fact not banning alcohol and drug but banning cotton candy 1)Cotton candy very cheap so you cannot make mach money people will die so sales will die slowly, you cannot make much money out of it,invariably business handled by small non political people. 2) Alcohol drug it makes people slaves and they do not die .Very good Business profitability, business done only by political parties,slavery of people and big money market for a long period. These are the basic reasons.
மேலும் செய்திகள்
தி.மு.க.,வுக்கு சொம்பு அடிப்பதே திருமாவளவனுக்கு வேலை: எச். ராஜா
23 hour(s) ago | 16
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5