வாசகர்கள் கருத்துகள் ( 9 )
MLA அமைச்சருக்கு உண்டான பங்கு பிரிப்பதில் ஏதேனும் நடந்திருக்கும். அதான் இப்படி. இன்னும் கொஞ்சநாளில் சரி ஆகிவிடும். இதெல்லாம் அரசியலில் சகஜம். இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள் பிறகு சேர்ந்துக்கொள்வார்கள். கேட்டால் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் போல் என்று மக்களை ஏமாற்றுவார்கள்.
நொதிங் ஸ்பெஷல்
இரண்டு பேருக்கும் மோதல் என்று அடிக்கடி செய்திதான் வருகிறதே தவிர வேறு ஒன்றும் பெரிதாக நடக்க மாட்டேங்குதே..
5 முறை மலைதொகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வல்லவர். அரசு விழாகளிலும். கூப்பிடாமல் இருந்தால் எப்படி? இன்னும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வூதிய தொழிலாளர்களுக்கு நிலுவை பஞ்சப்படி ஊதியத்தை வழங்க சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார் இவரை
ஊழல் பெருச்சாளிகள் சண்டை போட்டு கொள்கிறார்கள்.
திமுகவின் முடிவு இப்படித்தான் இருக்கும்
சுருட்டியதை பங்கு பிரிப்பதில் தகறாரு வந்திருக்கும் வேற என்ன பிரச்னை வரப்போகுது
லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. யாராவந்தாலும் எப்போதுமே கட்சிக்குள் குழப்பம்தான் முன்பு இதேபோன்று அன்பில் தருமலிங்கம் அவர்கள் இருந்தபோதும் சரி மகேஷ் இருந்தபோதும் சரி இதே விளைவுகள்தான். காரணம் என்ன என்றே தெரியவில்லை இந்த இடங்களில் சற்று எதேச்சாதிகாரம் கை ஓங்கியே உள்ளது
அமைச்சர் நேருசாதாரண மக்களிடம் கூட இயல்பாக பழகுறவர் அவர் மீது புகார் கூறுவது எர்புடையாதா?
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5