வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பிஜேபியின் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தீபம் ஏற்றச் சொல்லி நீதிபதியைக் கொண்டு தீர்பளிப்பார்கள் அதன்பிறகு அய்யோ கோர்ட்டை அவமதித்து விட்டார்கள் என்று மறு படியும் கோர்ட்டுக்குச் செல்வார்கள் இதுதான் இவர்களின் சித்தாந்தம்
கார்ட்டூன் சூப்பர்.
It's AI
கான் கிரஸில் இளைஞர் என்றால் ஐம்பது வயதையாவது தாண்டியிருக்க வேண்டும் போல..!
எதை கான் எதை கிராஸ் என்கிறீர்கள் - எல்லோரையும் சமமாய் அரவணைத்து செல்லும் சித்தாந்தம் யாருக்கும் எதிரானதல்ல. ஒரு மதத்தின் வாக்குகளை அண்டிப்பிழைப்பது நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து அன்பரே
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும்.... இண்டி கூட்டணி ஆட்கள் எப்படி அரவணைத்து சென்றார்கள் என்பது தான் தெரியுமே..... அட போங்க சார் !!!
பப்பு வேகாது.... எதற்கும் உதவாத ஆள் என்று கான் கிராஸ் கட்சி ஆட்களே பேச ஆரம்பித்தால்.....கைப்புள்ள க்கு கோபம் வரத்தானே செய்யும் ??