வாசகர்கள் கருத்துகள் ( 86 )
இந்துக்கள் விழிக்கும் போது? மதசார்பின்மை பேசுவானுங்க?
அன்னை வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற மற்ற வழிபாட்டு ஸ்தலங்களில் ஹிந்துக்கள் என்றைக்கும் அனாவசியமாக நுழைந்து கிடா வெட்டி ரகளை செய்தது கிடையாது. செய்யவும் மாட்டோம். அப்படித்தான் நாங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.
மத வெறி பிடிச்ச பூரா மத வெறி பிடிச்ச Sdpi மற்றும் மனித நேய மக்கள் கட்சி ல இருக்கானுங்க
சிலர் இந்து கோவில்களில் உயிர்ப் பலி கொடுப்பதாக எழுதுகின்றனர். ஆனால் ஆகம விதிப்படி அமைந்துள்ள எந்த ஒரு இந்து கோவிலிலும் உயிர்ப் பலி கொடுப்பதில்லை. குறிப்பாக தமிழ்க் கடவுள் முருகன் எழுந்தருளும் எந்த ஒரு கோவிலிலும் உயிர்ப் பலி என்பது இல்லவே இல்லை. மேலும் ஒரு சில கிராம கோவில்களில் உயிர்ப் பலி இருப்பது கூட சட்டத்துக்கு எதிரான குற்றச் செயலே. எனவே ஒரு சில கோவில்களில் பலி கொடுப்பதாக கூறி அதனை எவரும் நியாயப்படுத்த முடியாது.
பதவி பேய் திமுக மற்றும் அடிமை கட்சிகளை ஆட்டிப்படைக்கிறது. கூழுக்கும் ஆசை டோப்பா மீசைக்கும் ஆசை. தான் தப்பு பண்ணிட்டு ஏதோ பொதுமக்கள் தப்பு செய்தது போல பேசுது பார்...அது தான் திமுக வின் நயவஞ்சகம்.
இவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் மலையை காத்த லட்சணத்தை தான் மக்கள் அனைவருக்கும் பார்த்தார்களே !!!
உங்கள் சாயம் வெளுத்து விட்டது இனி செல்லுபடியாகாது
இங்கே அறிக்கை கொடுத்தவர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் ஆட்கள்.... இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களின் வழிப்பாட்டு உரிமையை காப்போம் என்பது தான் அவர்கள் சொல்ல வந்தது.
ஒரு வாசகர் பாவம் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதிக் கொண்டு இருக்கிறார்
அடிப்படையில் நான் புரட்சிதலைவர் மேல் பேரண்பு..அடுத்தது அம்மா..இன்று எடப்பாடியார்...என்றும் நியாயம் பக்கம்...சிலர் நினைப்பது போல முஸ்லிம்கள் அனைவரும் ஒரே பக்கம் சாயும் மந்தைகள் அல்ல.முஸ்லிம் விரோத கருத்துக்களுக்கு பதிலுரைக்கிறேன்.
ஆலயங்களில் ஆடு கோழி பலியிடும் கொடிய வழக்கத்தை எதிர்த்து நிறுத்திய அஹிம்சாவாதி வள்ளலாருக்கு மண்டபம். மறுபுறம் பாரதநாட்டைக் கொள்ளைடிக்கவே இங்கு வந்த வந்தேறி சிக்கந்தரின் சமாதிக்கு ஸ்ரீ முருகப் பெருமானின் மலையில் ஆடு அறுத்து பிரியாணிவிருந்து கொடுக்க முயற்சி. . இரண்டுக்கும் இந்தக் கூட்டணிகள் சப்போர்ட். இதெல்லாம் ஒரு பிழைப்பா?.
சரிய்யா..எத்தனையோ கிராம கோவில்களில் பூசாரிகள் கிடா வெட்டி பலி கொடுக்கிறார்களே..இதுக்கு வாய மூடிக்கிறே...அப்புறம் காளியாத்தா..துர்க்கையம்மன் இவர்களும் பலராலும் வணங்கப்படும் ஹிந்து கடவுன்கள்தானே...இல்லை அவங்கள்ளாம் முஸ்லிம் என்று சங்கிகள் பிதற்ற போகிறீர்களா??இப்பவும் மேற்குவங்கத்தில் துர்க்கை அம்மனுக்கு பலி இடுகிறார்கள்.இதற்கெல்லாம் சங்கிகளிடம் பதில் உண்டா...