வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கருணாநிதி-ன்னு பெயர் இல்லாத எந்த திட்டமும் இப்போதைக்கு கிடையாது - - -
மஹ்தியா அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பது தான் தமிழக அரசின் வேலை. அதுபோல் இந்த நல்ல பயனுள்ள திட்டமும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த படாது என்பது திண்ணம்.
ஏன் விஸ்வகர்மாக்களுக்கு மோடியே நேரடியா வங்கிக்.கணக்கில் கடன் குடுத்து உதவ வேண்டியதுதானே?
பயிற்சி பெற்றவுடன் வங்கிக்கணக்கில்தான் உதவித்தொகை பணம் செலுத்தப்படும். கடனும் வங்கிகள்தான் அளிக்கும். இதைப்பற்றி முழுமையாகப்புரிந்துகொண்டு கருத்து எழுதவும்.
ஆமாம் இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் நன்றி இப்படிக்கு சலூன் கடை கார்ன் விமல் சேலம் மாவட்டம் 7373272200
பின்னே எல்லோருக்கும் தொழில் செய்ய உதவி செய்தால் எங்களுக்கு 200ரூபாய் உ.பி.க்களுக்கு நாங்கள் எங்கே போவது..
திருட்டு திராவிடம் இதை எதிர்க்கும. காசு அடிக்க முடியாது எந்த திட்டத்தையும் வர விட மாட்டார்கள. ஓட்டு போட்டவர்கள் சிந்திக்க வேண்டும்
டாஸ்மாக் சரக்கு உட்பத்தியை பெருக்க ஏதாவது திட்டம் கூறுங்கள். உடனே தமிழக அரசு செயல்படுத்தும்.
விஸ்வகர்மான்னு ஒரு ஜாதிக் கூட்டத்தை வளர்க்குற கூட்டம்
ஜாதி கூட்டம் இல்ல சமுதாயம். 200 ரூபாய் வாங்கிட்டு இந்த கமெண்ட் பண்றதுக்கு நீ போய் பத்து பேரு கிட்ட வேலை கேட்டு உழைக்கலாம். தமிழ்நாட்டுல எல்லா சமுதாயத்திற்கும் பெருமையான வரலாறும் சிறப்பு இயல்புகளும் உண்டு அந்த வகையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கும் பெருமையான வரலாறும் சிறப்பு இயல்புகளும் உண்டு இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்னா நீங்க வசூல் பண்றதுக்கு பயன்படுத்துற மிகப்பெரிய கோபுரங்களை கொண்ட புகழ்வாய்ந்த கோயில்களின் வரலாறுகளை தெரிஞ்சுக்கணும் அதுக்கு நீ இன்னும் பல ஜென்மம் எடுக்கணும். பிரதமர் மோடி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. இதெல்லாம் உனக்கு புரியாது நீ முதல்ல நல்ல சாப்பாடு சாப்பிடணும் நமது நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு அரசாங்கம் சார்பில் நிதி உதவி செய்யப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இது உனக்கு தெரியனும்னா இருநூறு ரூபா வாங்கிட்டு டாஸ்மாக் போறத கொஞ்சம் ஒத்திவைச்சுட்டு விஸ்வகர்மா திட்டம் அப்படிங்கறதுக்கு என்னன்னு முதல்ல படி அதுக்கு அப்புறம் வாந்தி எடு
அடடே... பிரதமரும், நிதியமைச்சரும் சேர்ந்து அவிங்களை கோடீஸ்வரர்களாக்கியிருப்பாங்கன்னு நினைச்சேனே.
மத்திய அரசின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் வழியாக பி ஜே பி தமிழகத்திற்கு வந்துவிடும். எனவே ஒரு குழு அமைத்து பரிசீலிக்கப்படுகின்றது. அதில் தனக்கு வேண்டியபடி அறிக்கை சமர்பிக்கக்கூடியவ்ர்களைத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் ஆய்வு காலம் தேவைப்படும் அளவிற்கு நீஈஈதித்துகொண்டீ செல்லப்படும். தங்களுக்கு சாதகமான அறிக்கையாக இருந்தால் அதி கவனத்தில் கொள்வோம். இல்லையேல் வழக்கம்போல் கிடப்பில் போடப்படும். இதுதானே நடந்துகொண்டுள்ளது. மக்கள் வரிப்பணம்தானே. எங்க அப்பன் வீட்டு பணமா?
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
23 hour(s) ago | 29
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
23 hour(s) ago | 1
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1