வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அல்லேலூயா ஓட்டுகள் சர்ச் வாரியாக பிரிந்து சிதறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. தற்போதைய புதிய அப்பம் ஒயின் கோஷ்டிகளுக்கு சில்லறை பிராடுத்தனம் தவிர கிறிஸ்தவத்தை பற்றி கூட உருப்படியாக எதுவுமே தெரியாது
இளைஞர்கள் இளம் வாக்காளர்கள் பெரும்பாலும் விஜய் பக்கமே போக அதிக வாய்ப்பு.
லயோலா கூட்டத்தின் புதிய பிரச்சார பீரங்கி. அவ்வளவுதான். சிவன் சொத்தை ஆக்கிரமித்த கூட்டம் எதுவாக இருந்தாலும் தேறாமல் போகும்.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது! சினிமா நடிகர்களும் வயதானால் அவ்வாறே! தமிழகத்தில் எம்.ஜ.ஆர் ஆந்திராவில் என்டிஆர் தவிர யாரும் இதில் நிலைக்கவில்லை! சிரஞ்சீவி ஸ்டாண்ட் அடித்து பார்த்து விலகிச் சென்று விட்டார்! ரஜினி டக் அவுட்! இவர் அடுத்த விட்டில் பூச்சி! மக்கள் இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை என்றால், யாரைச் சொல்லியும் குற்றம் இல்லை!
முழுசா மனவளர்ச்சி அடையாத இளம் பருவத்தினர் சினிமா மோகத்தில் விஜய் பின்னால் போக வாய்ப்பு அதிகமாகவே இருக்கு. அவங்களோட எண்ணிக்கை 20 லிருந்து 30 லட்சம் வரை இருக்கலாம். மொத்த 6 கோடி வாக்காளர்களின் இது வெறும் 5 சதவிகிதத்துக்கும் குறைவு. கமலஹாசனை விட அதிக வோட்டு வாங்கினாலும் விஜயகாந்தை விட அதிகம் வாங்குவாரா என்பது சந்தேகமே. இவர் ஜெயிப்பாரா தோற்பாரா என்பதைவிட, யார் வோட்டை பிளப்பார் என்பதுதான் முக்கிய பேசுபொருளாக இருக்கு. திமுகவும் அதிமுகவும் குறைந்த பட்சம் 4 - 5 % வாக்குகளை இழக்கும். பிஜேபி 12 % லிருந்து 18 % வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. கூட்டணிகளில் பெரிய மாறுதல்கள் இல்லாத நிலையில், திமுகவே தனிப்பெரும் கட்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். காங்கரஸ் விசிகா பாமாகா போன்ற கட்சிகள் தங்கள் வாக்குகளில் சரிவை சந்திக்கும். அந்த வாக்குகள் விஜய்க்கு சென்று பெருமளவில் சீட்டுகள் ஜெயிக்காவிட்டாலும், வலுவான கட்சியாக காட்சி அளிக்கலாம். ஆக, 2026 தேர்தல், கட்சிகளின் பல விகிதத்தை மாற்றி அமைக்க போகும் நிகழ்வாக அமையப்போகிறது.
தமிழகத்தில் பாஜகவைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க அனுமதிக்கலாம்! தவறு இல்லை!
\\ எந்த தலைவரும் தனது பணியை விட்டு விட்டு, மாநாட்டிற்கு அழைத்தது இல்லை. ரசிகர்கள் மீது அக்கறை இல்லாதவருக்கு, மக்கள் மீது அக்கறை வருமா என தெரியவில்லை. //// இவரது ரசிகர்கள் வேலை / பிசினஸ் என்று செயல்படுபவர்களா ????
கூத்தாடிகளின் கூடாரம் தமிழ்நாடு.. இந்த சாபக்கேடு தொடர கூடாது.. நல்ல படித்த தமிழ்ர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்..
இந்த கட்டுரை படி பார்த்தா கோவை மண்டலத்தில எல்லா தொகுதியிலும் விஜய் கட்சி தொண்ணூறு சதவீதம் வாக்கு பெற்று வெற்றி பெற்றுவிடும். பாரபட்சமாக பாசிடிவ் சைட் மட்டும் வெளியிடுவதற்கு கட்டுரையாளரும் விஜய் ரசிகரோ
சினிமாவில் வெற்றிக் கொடியை நாட்டியவர் அரசியலிலும் வெற்றி கிடைக்குமா என்றால் அது அவரின் செயல்பாடுகளில் தான் உள்ளது.ஆனால் சாதாரணமாக தொண்டனாக இருந்து மக்களுக்கோ பிறருக்கோ என்ன செய்தார் என்ற கேள்வியும் நம் முன் நிற்கிறது.எடுத்தவுடனே நான் முதலமைச்சர் ஆனால் ஆட்சியில் பங்கு என்பது அவரே அவர் மீது வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையோடு இணைந்த பேராசையோ என்றும் தோன்றுகின்றது. நீங்கள் உண்மையாகவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினால் இப்பொழுதே கடைநிலை தொண்டனை போல் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கண்டறியலாம்.கல்லூரிகளுக்குச் சென்று மாணவ மாணவியருடன் உரையாடி போதை விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். முதலில் அடிமட்ட பிரச்சினை என்னவென்பதை கண்டறிந்து பணியாற்றுங்கள்.அப்பழுக்கற்ற மக்கள் சேவையாற்றினால் தலைமை பொறுப்பு தன்னால் தேடி வரும்.எடுத்தவுடனே நான் தலைமையாசிரியராகத் தான் பணியாற்றுவேன் என்பதெல்லாம் எந்த வகையில் நியாயம் என்றே தெரியவில்லை.அலை கடல் என திரண்ட மக்கள் எல்லோரும் ஓட்டு போடுவார்கள் என்று எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.