மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
திண்டிவனம், : திண்டிவனம் ஆஞ்ச நேயர் கோவில் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் பகுதியில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ராஜாங்குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ரோந்து சென்றனர்.அங்கு விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்த திருவள்ளுவர் நகர் நவீன், 26; சின்ன முதலி தெரு சூரியா, 19; அண்ணாநகர் பிரவீன்ராஜ், 26; சஞ்சீவிராயன்பேட்டை சதீஷ்குமார், 25; ஆகிய நான்கு பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago