மேலும் செய்திகள்
புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
2 hour(s) ago
உணவு துறை தொழில் முனைவோர் மலேசியா, தாய்லாந்து பயணம்
2 hour(s) ago
ஆரோக்கியத்திற்கான ஒரு யோகா அணுகுமுறை
6 hour(s) ago
கருணாநிதி பிறந்தநாள் முதல்வர் மரியாதை
7 hour(s) ago
வில்லியனுார் : வில்லியனூரில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூர விழா துவங்கி நடந்து வருகிறது.முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெருந்தேவி தாயார், தென்கலை வரதராஜ பெருமாள் சுவாமி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தானராமன் செய்திருந்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago