மேலும் செய்திகள்
அமைச்சருக்கு விருது வழங்கல்
1 hour(s) ago
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 22 பேர் மீது வழக்கு பதிவு
1 hour(s) ago
அணிவகுப்பு மரியாதையில் பிரசிடென்சி பள்ளி முதலிடம்
1 hour(s) ago
நிரந்தர சபாநாயகர் தி.மு.க., தீர்மானம்
3 hour(s) ago
அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரது மனைவி சுபத்ரா, 23. கடந்த 14ம் தேதி வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, கதிரவன் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சுபத்ராவை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
3 hour(s) ago