மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி: முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி, 42. இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சஞ்சய். இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. வீட்டு வாசலில் நின்றிருந்த ஜெயக்கொடியை, சஞ்சய், விஷ்வா, அஜித், ஞானவேல் ஆகியோர் ஆபாசமாக திட்டி, தாக்கினர்.புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, சஞ்சய் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago