உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை

இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அண்ணாசாலையில், கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி