உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் லேட்பாப் வழங்கல்

அரசு பள்ளியில் லேட்பாப் வழங்கல்

நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் பிரேம்குமார் ஜூனியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பூங்குன்றான் வரவேற்றார். நுாலகர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரெயின் கோர்ட் வழங்கினார்.நிகழ்ச்சியில் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை