மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
3 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரியில், ராமாயணத்தை இழிவு படுத்திய மத்திய பல்கலை இடதுசாரிகளை கைது செய்ய வேண்டும் என, இந்து முன்னணி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநில இந்து முன்னணி செயற்குழு கூட்டம், வெங்கட்டா நகர், இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் சனில்குமார் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் செந்தில் முருகன், மாநில செயலாளர்கள் மணிவண்ணன், சிவமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன், ஜெயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பஞ்சாயத்து கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ராமாயணத்தை இழிவு படுத்திய மத்திய பல்கலை இடதுசாரிகளை கைது செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதுச்சேரியில், சி.பி.எஸ்.சி., கல்வி முறையை அமல்படுத்திய, அரசிற்கு பாராட்டுகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago