உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

புதுச்சேரி : கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, ரெயின்போ நகர் 7வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் (எ) சத்யா, 29. இவர் நேற்று காலை அண்ணா சாலை சந்திப்பில் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார்.தகவலறிந்த பெரியக்கடை சப் இன்ஸ்பெக்டர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை