உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

புதுச்சேரி : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம் ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் தேவநாதன், 45. இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு, உறுவையாறு - மங்கலம் சாலையில் அவ்வழியாக செல்வோர்களை பார்த்து ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டார்.தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, தேவநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை