மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
நெட்டப்பாக்கம் : மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று முன்தினம் மாலை பக்கா சூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சி யும், நேற்று மாலை அர்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக பூநுால் போடுதல், காப்பு கட்டு தல், பாத பூஜை, திருமாங்கல்ய தாரனம், கன்னிகாதானம், மாங்கல்ய தாரனம், லாஜஹோமம், மகாதீபாரதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago