உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் கட்

சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் கட்

புதுச்சேரி: வில்லியனுார் சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதியில் (3ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சேந்தநத்தம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு காரணமாக இன்று (3ம் தேதி) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை சேந்தநத்தம் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை