வாசகர்கள் கருத்துகள் ( 30 )
50 பேர் செத்துப் போனது உனக்கு பதட்டமாக தெரியவில்லை எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது தான் பதற்றமாக தெரிகிறது, என்ன மனிதர்கள் இவர்கள்..... கொலைகாரர்கள்
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் செய்யும் என்று கேட்டது ஞாபகம் இருக்கிறதா?
அவர் என்ன உங்க கூட்டணி கட்சி தலைவரா ? உங்கள் தலைவர் சொன்னாரே - எதிர் கட்சி என்றால் அரசியல் தான் செய்வார்கள்
எதிர்க்கட்சிகள் தேவையானதை பேசதான் செய்வார்கள்.தினமும் யோசித்து யோசித்து மக்களுக்கு நல்லது செய்பவர்கள் போல பேசுகிறீர்கள்..ஒவ்வொரு பேருந்து நிலையம் முன்பும் மதுக் கடைகள்.தற்போது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு புதுக்கடை உதயம்.மதுவை அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள் அருகில் அமர்பவர்கள் நிலைமையை இந்த அரசு எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறீர்கள்.இதுவெல்லாம் வெட்கக்கேடு.பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்யக்கூடாது.கள்ளச்சந்தையில் புகையிலை,கஞ்சா,கள்ளச்சாராயம் விற்ற நபர்களும் கடைகளில் மது விற்கும் அரசும் ஒன்றே.உங்கள் பணப்பசி மற்றும் அதிகாரப் பசிக்கு அப்பாவி மக்களை காவு கொடுக்காதீர்கள்.
அவரவர் வீட்டில் எழவு விழுந்தால் தான் வழியும் நோவும் புரியும். வாய்க்கு வந்தபடி பேசிட்டே போனாக்க விதண்டாவாதம் மிச்சமாகும் . கள்ளச்சாராய சாவு தமிழகத்துக்கு இழுக்கு. அதை எதிர்க்கட்சியினர் அரசியல் செய்யத்தான் செய்வார்கள் அரசியல் அல்லாமல் ஆவியலா செய்வார்கள் ??
பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட துணை போன திமுகவிற்கு.. 52 உயிர்கள்.. சர்வ சாதாரணமான விஷயம் தான்... ஆமாம்.. மந்திரி சார்.. உங்கள் வீட்டில் யாராவது.. இப்படி இறந்தால் ஏற்றுக் கொள்வீறா?? பதட்டம் இல்லாமல் பணம் சம்பாதிப்பதை.. பார்ப்பீறா???
ஐயோக்கிய சிகாமணிகள் பேசுகிறார்கள்.. தற்கொலைகளை அரசியலாக்கி தமிழ் மக்களை மாக்களாக ஆக்கி ஏமாற்றுவேலை செய்யும் தர்க்குறிகள் தத்துவம் பேசுகிறார்கள்.. பொறுப்பைப்பற்றி பாடம் எடுக்கிறார்கள்.. அய்யகோ..
பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து போடுறாங்கன்னுதான் பல மீம்ஸ், யூடுயூப் ஆள்களை குண்டாசில் போடுறீங்க, அப்படி பார்த்தா எடப்பாடியையும் குண்டாசில் போடா போகிறீர்களா?
Ithuku anthe collector sonnathe paravaillai... MaSu vechittaru DMK appu
நாங்கள் முப்பெரும் விழா நடத்தப்பட்டது தொடர்ந்து யாரோ இங்கு கள்ளச்சாராயம் காச்சி அரசுக்கு குந்தகம் ஏற்படுத்த திட்டமிட்டது இன்னும் சில தினங்களில் மீடியாவில் வரும்
மேலும் செய்திகள்
ஆயுத பூஜை விழா
19 hour(s) ago
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தமிழ் வழக்குவாத போட்டி நிறைவு
19 hour(s) ago
சாலை பணி துவக்கம்
19 hour(s) ago
38,765 கிலோ நெகிழி கழிவு அகற்றம் ஆணையர் சுரேஷ்ராஜ் தகவல்
19 hour(s) ago
அரசு ஊழியர்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
19 hour(s) ago
காமராஜர் நினைவு நாள்
19 hour(s) ago
பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி
19 hour(s) ago
காந்தி ஜெயந்தி விழா..
19 hour(s) ago