மேலும் செய்திகள்
மரப்பாலம் சந்திப்பில் பேனர் விழுந்தால் பரபரப்பு
8 hour(s) ago
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
8 hour(s) ago
சூறைகாற்றுடன் கனமழை
8 hour(s) ago
விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி
10 hour(s) ago
புதுச்சேரி: ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கவர்னர் கைலாஷ்நாதனை பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டியும், அவரது 25 ஆண்டு கால மக்களை சேவையை பாராட்டும் வகையில் நாடு முழுதும் ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, மண்ணாடிபட்டு தொகுதி திருக்கனுாரில், கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் ஆசிர்வாத தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
10 hour(s) ago