உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

அரியாங்குப்பம் : இன்டர்நெட் கேபிளை சேதப்படுத்திய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.கொம்பாக்கம் கமலம் நகரை சேர்ந்தவர் பாபு; 35; இவர் அந்த பகுதியில் தனியார் இன்டர் நெட் சேவை நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளரின் ஒருவர் வீட்டில் கேபிள் அறுத்து சேதப்படுத்தப்பட்டு இருந்து.பாபு கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை