மேலும் செய்திகள்
1,008 பால்குட ஊர்வலம்
5 minutes ago
சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறார்கள் தப்பியோட்டம்
6 minutes ago
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
23 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
23 hour(s) ago
பாகூர்: கன்னியக்கோவில் - பாகூர் சாலையில் பல வகை யான மரங்கள் உள்ளன. இந்நிலையில், அச்சாலையில் உள்ள தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு கம்பெனி அருகே சாலையோரமாக, இருந்த சவுண்டல் மரம், கடந்த சில நாட்களுக்கு முன், ஜெ.சி.பி., மூலமாக பிடிங்கி, அதனை அங்குள்ள குப்பை கிடங்கில் போட்டு மூடி உள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள், புதுச்சேரி பொதுப்பணி துறையில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலை கோட்ட இளநிலை பொறியாளர் அர்ஜூனன், மரம் பிடிங்கி எறியப்பட்ட சம்பவம் குறித்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 minutes ago
6 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago