மேலும் செய்திகள்
இன்று இனிதாக (நாள்/23/12/2025/செவ்வாய்)
3 hour(s) ago
வண்டலுார் பூங்காவில் குளிர்கால முகாம் துவக்கம்
3 hour(s) ago
ஜீப்பில் மோதிய லாரி :இருவர் காயம்
3 hour(s) ago
செய்யூருக்கு கூடுதல் பஸ் தேவை
3 hour(s) ago
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த கயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துவிநாயகபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.அச்சிறுபாக்கம் - போந்துார் சாலையில் இருந்து, குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. பல ஆண்டுகளாக, இப்பகுதியில் சாலை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.மேலும், மழைக் காலங்களில் பாதையில் தண்ணீர் தேங்குவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சிமென்ட் சாலை அமைக்க, பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முத்துவிநாயகபுரம் பகுதியில், சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago