உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இதில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை