உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:செங்கல்பட்டு, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு, முதலாவது தளத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை