உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்

எழும்பூர், பெரம்பூரில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை,எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை, 2ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 47, குக்ஸ் ரோடு, மலையப்பன் தெரு, ஓட்டேரி, சென்னை - 12ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கி.வோ., ஆவடி துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை - 62 பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூரில் வசிப்போர் பங்கேற்று மின்தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை