வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உயரத்தில் வேலை செய்பவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையில் உள்ளவர்களாக இருத்தல் அவசியம் அவ்வாறு இருப்பவர்களை மட்டமே பணியமர்த்த வேண்டும் இந்த வேலைகளை செய்ய குறிப்பிட்ட அனுபவமும், தொழில் திறமை கொண்டுள்ள பணியாளர்களை அடையாளம் கண்டு ஒரு குழு அமைக்க கட்டிட வேலையை மேற்கொள்ளும் பொறியாளர்கள் சஙகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் உயரத்தில் உள்ள வேலைளை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு முறைகளையும், அதன் உபகரணங்களையும் உபகரணங்களையும் வாங்கி பயன் படுத்த இயலும் நான் அறிந்த வரை இரண்டு மாடிகளும் அதற்குமேல் உள்ள கட்டிடங்களும் வேலை செய்பவர்கள், பயந்து பயந்து தான் செய்கின்றனர் பொறியாளர் சங்கம் இதனை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் சில பெரிய பொறியாளர்கள் இன்சூரன்ஸ் செய்கின்றனர் அது உயிரைக்காக்காது
மேலும் செய்திகள்
தடுப்பில் மோதிய ஆட்டோ பெண் பலி; நான்கு பேர் காயம்
1 hour(s) ago
சில்மிஷ வாலிபருக்கு அடி, உதை
1 hour(s) ago
திருவல்லிக்கேணியில் பக்தர்கள் பரவசம்
1 hour(s) ago