உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி

மேம்பாலத்தில் விபத்து ரயில்வே ஊழியர் பலி

திருவொற்றியூர், திருவொற்றியூர், இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 36; ரயில்வே சீனியர் டெக்னீஷியன். இவர், நேற்று காலை, தன் ஸ்கூட்டரில் பெரம்பூருக்கு வேலைக்கு சென்றார்.அப்போது, திருவொற்றியூர் - மாட்டுமந்தை மேம்பாலத்தில், திடீரென ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், புஷ்பராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை