மேலும் செய்திகள்
தடுப்பில் மோதிய ஆட்டோ பெண் பலி; நான்கு பேர் காயம்
3 hour(s) ago
சில்மிஷ வாலிபருக்கு அடி, உதை
3 hour(s) ago
திருவல்லிக்கேணியில் பக்தர்கள் பரவசம்
3 hour(s) ago
பெருங்குடி மண்டலம் வார்டு 188, மடிப்பாக்கம் பெரியார் நகர் விரிவு, லட்சுமி நகர் 7வது தெருவில் துவக்கப்பட்ட வடிகால் பணி, நான்கு மாதங்களுக்கு முன் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது.இதனால், எஞ்சியுள்ள வடிகால் பள்ளத்தில் நீர் தேங்கி, சாக்கடையாக மாறிவிட்டது. தவிர, முக்கிய வளைவில் இந்த வடிகால் பள்ளம் உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தேங்கி நிற்கும் நீரில் விழுந்து காயமடைகின்றனர்.வடிகால் பணியை முழுமையாக முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ்ராஜ், 35,லட்சுமி நகர், மடிப்பாக்கம்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago