உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பலி

சதுரங்கப்பட்டினம், சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் மோகனரங்கம், 43. தனியார் கார் சர்வீஸ் சென்டர் ஊழியர்.நேற்று முன்தினம், கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் தனியார் விடுதியில், நண்பர்களுடன் தங்கினார். நீச்சல் தெரியாத அவர், நீச்சல்குளத்தில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை