உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.3 கோடி புகையிலை பொருட்கள் அழிப்பு

ரூ.3 கோடி புகையிலை பொருட்கள் அழிப்பு

சென்னை, சென்னையில் தடை மீறி விற்பனையில் ஈடுபட்டோரிடம் இருந்து அவ்வப்போது, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.அதன்படி, கைப்பற்றப்பட்ட 8,986 கிலோ புகையிலை பொருட்கள், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு, 3 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்