மேலும் செய்திகள்
இலுப்பூரில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
04-Aug-2025
வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் முனியப்பன், 38. இவரது வீட்டின் பீரோவில் இருந்த, அரை சவரன் கம்மல் மற்றும் 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்து, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
04-Aug-2025